டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் 16 தேதி நடைபெறவிருப்பதால் அன்று நடைபெறுவதாக இருந்தடி.என்.பி.எஸ்.-சி. மு-தல் பிரிவு எழுத்துத் தேர்வு 14ம் தேதியே நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்-நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதலாவது குரூப் எழுத்துத் தேர்வுவரும் 16ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அது தற்போது தேர்தலையொட்டி 14ம் தேதியே நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. -நிர்வாகம்அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலையே தேர்வு -நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+