For Daily Alerts
Just In
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் 16 தேதி நடைபெறவிருப்பதால் அன்று நடைபெறுவதாக இருந்தடி.என்.பி.எஸ்.-சி. மு-தல் பிரிவு எழுத்துத் தேர்வு 14ம் தேதியே நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்-நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதலாவது குரூப் எழுத்துத் தேர்வுவரும் 16ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது தேர்தலையொட்டி 14ம் தேதியே நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. -நிர்வாகம்அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலையே தேர்வு -நடைபெறும்.
Comments
Story first published: Monday, October 1, 2001, 5:30 [IST]