தொடரும் மழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு நல்ல மழை பெய்துவருவதால் நகரின் குடிநீர்ப் பிரச்சினை பெருமளவில் தீரும் என்று நம்பப்படுகிறது.
சென்னை நகருக்குத் தேவையான குடிநீர் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்துஎடுக்கப்படுகிறது. இந்த ஏரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகரில் மட்டுமல்லாது நகரிலும் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் குடிநீர்ப் பிரச்சினை பெருமளவில் தீரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் பெய்யாமல் இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கையும்பாதிக்கப்படவில்லை என்பதால் சென்னை மக்கள் மழையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications