சென்னையில் சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட 24 பேர் மனுத்தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் புதன்கிழமை ப-ரிசீலனை செய்யப்பட்டது.

ப-ரிசீலனை இறுதியில் -நிர்மலா என்ற சுயேச்சை வேட்பாள-ரின் மனு மட்டும் தள்ளுபடிசெய்யப்பட்டது. மற்ற மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வெள்ளிக்கிழமை கடைசி -நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+