அமெரிக்காவில் வங்கியை ஏமாற்றிய 4 இந்தியர்கள்
நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியை ஏமாற்றி ரூ.2,960 கோடி வரை சுருட்டியதாக 4 இந்தியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நரேந்திர குமார் ரஸ்டோகி (47), மனோஜ் (43), அனில் ஆனந்த் (39), உதய்சங்கர் (27) ஆகிய நால்வரும்அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சர்வதேச அளவில் உலோகப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த 4 இந்தியர்களும் முழுக்க முழுக்க வங்கிகள் மூலமாகத்தான் தங்களுடைய வியாபாரத்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் இவர்கள் ரூ.2,960 கோடி வரை சுருட்டியிருப்பதாகஅமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து இந்த 4 இந்தியர்கள் மீதும் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவர்களுடைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications