அமெரிக்காவில் வங்கியை ஏமாற்றிய 4 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியை ஏமாற்றி ரூ.2,960 கோடி வரை சுருட்டியதாக 4 இந்தியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நரேந்திர குமார் ரஸ்டோகி (47), மனோஜ் (43), அனில் ஆனந்த் (39), உதய்சங்கர் (27) ஆகிய நால்வரும்அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சர்வதேச அளவில் உலோகப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த 4 இந்தியர்களும் முழுக்க முழுக்க வங்கிகள் மூலமாகத்தான் தங்களுடைய வியாபாரத்தை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் இவர்கள் ரூ.2,960 கோடி வரை சுருட்டியிருப்பதாகஅமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து இந்த 4 இந்தியர்கள் மீதும் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவர்களுடைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+