பஸ் கவிழ்ந்து விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிரேக் பிடிக்காமல் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்ததில் குழந்தைஉள்பட 3 பேர் பலியாயினர்.
சென்னையிலிருந்து கீழக்கரைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நேற்று காலை பரமக்குடிஅருகே வந்தபோது பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. பின்னர் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
இதில் சென்னையைச் சேர்ந்த முகம்மது அலி, ஆவடியைச் சேர்ந்த குழந்தை பயஸ் நிஸா (வயது 2) மற்றும்ஆற்காட்டைச் சேர்ந்த பஸ் கிளீனர் மணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications