பொடா: வைகோ வழக்கில் மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தில் பேச்சு உரிமையைப் பறிக்கும் 21வது பிரிவுக்கு எதிராக வைகோ தாக்கல் செய்த வழக்கில் விளக்கம் கேட்டு மத்தியஅரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொடா சட்டத்தை ஆதரித்தாலும் அதில்உள்ள பேச்சுரிமையைப் பறிக்கும் பிரிவை எதிர்ப்பதாகக் கூறி வைகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனால் மத்திய பா.ஜ.க. அரசு வைகோ மீது எரிச்சலைடைந்துள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று இது குறித்து விளக்கம் தருமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications