கிருஷ்ணகிரி அருகே எரி சாராயம் கடத்தியவர் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே 500 லிட்டர் எரி சாராயத்தைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் போலீசார்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரிலிருந்து கேரளாவில் உள்ள கோட்டயத்திற்கு எரி சாராயம் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில்500 லிட்டர் எரி சாராயம் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து எரி சாராயத்தையும், அந்தக் காரையும் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கோட்டயாறைச்சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+