மணி நாடார் மனைவிக்கு ஜெ. ரூ.1 லட்சம் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ரூ.1லட்சம் கருணைத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சாத்தான்குளம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தமணி நாடார்.
கடந்த நவம்பர் மாதம் இவர் திடீரென்று இறந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடந்தஇடைத் தேர்தலில் அதிமுகவின் நீலமேகவர்ணம் வெற்றி பெற்றார்.
பதவியில் இருக்கும்போது எம்.எல்.ஏக்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்குரூ.1 லட்சம் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ஜெயலலிதா ரூ.1 லட்சத்திற்கானகாசோலையை வழங்கினார். அவருக்கு ஜானகி நன்றி தெரிவித்தார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் ஜானகி இணைந்து விட்டார் என்பதுநினைவுகூறத்தக்கது.
-->
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications