கன்னியாகுமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு!
கன்னியாகுமரி:
![]() |
கடல் கொந்தளிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இந் நிலையில் கன்னியாகுமமாவட்டம் கொளச்சல் பகுதியில் இன்று காலை மீண்டும் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதனால் ஊருக்குள் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு கடல் நீர் புகுந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால்மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 500 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. இதில் கொளச்சலில் இருந்து மட்டும் 257 உடல்கள்மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா வருகை:
இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா இன்றுநேரில் பார்வையிட்டார்.
காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் பிற்பகல் 12.20 மணிக்கு நாகர்கோவில் வந்தார். புனிதசவேரியார் ஆலயத்திற்குச் சென்ற அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவர் நாகப்பட்டிணம் செல்கிறார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்துஆறுதல் கூறும் ஜெயலலிதா அங்கு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டள்ள பொது மக்களையும் சந்திக்கிறார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications