ராஜ்யசபா தேர்தல்- பார்வையாளர் நரேஷ் குப்தா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான தேர்தல் கமிஷன் பார்வையாளராக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான மனு தாக்கல் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 234 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.
அனேகமாக போட்டியின்றி எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பாமக குழப்படி செய்தால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகும்.
தேர்தலின்போது விதிகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக பார்வையாளராக நரேஷ் குப்தாவை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
மேலும், தமிழக சட்டசபை செயலாளரையே தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளதாக தேர்தல் கமிஷன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications