மழையால் சூரிய காந்தி பூக்கள் நாசம்- விவசாயிகள் கண்ணீர்
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் கடன் வாங்கி சூரியகாந்தி பூ பயிரிட்டிருந்தனர். ஆனால் இந்த சூரிய காந்தி பூ மழையினால் பெரும் சேதத்தை அடைந்து விவசாயிகளின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டது.
மேலும் சூரியகாந்தி பூ பயிரிட்ட விவசாயிகளூக்கு போதிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. சூரியகாந்தி பூ அழுகியதால் நடுவங்குறிச்சியை சேர்ந்த ராஜா என்ற விவசாயி மாரடைப்பால் பலியாகியுள்ளார். இதுவரை அந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்படவில்லையாம்.
விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசு என்று மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications