சென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம் - தெலுங்கு அமைப்பு எச்சரிக்கை

திருப்பதியில் இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டி.ஜி.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு மொழி பேசுவோரின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தர அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்தில் 10 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுகின்றனர். எனவே அவர்களுக்காக தமிழக அரசு தெலுங்கு மொழிப் பள்ளிகளை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், ராயலசீமாவுடன் தெலுங்கு கங்கை தண்ணீர் நிறுத்தப்படும்.
மத்திய அரசு தெலுங்கு மொழி பேசுவோருக்காக தமிழகத்தில் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றார் அவர்.
யார் இந்த வெங்கடேஷ்?
டி.ஜி. வெங்கடேஷ் ஒரு தொழிலதிபர் ஆவார். சந்திரபாபு நாயுடுவின் தீவிர ஆதரவாளர். கர்னூலைச் சேர்ந்த இவர் ராயலசீமாவின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் தெலுங்கானா இயக்கத்தை ஒடுக்கவவே இந்த புதிய அமைப்பை சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் வெங்கடேஷ் நடத்தி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் ஆந்திராவில் உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் ராயலசீமாவையும் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே வெங்கடேஷின் கோரிக்கை ஆகும்.
-
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி












Click it and Unblock the Notifications