புலிகள் போன்ற 3வது சக்தியே காரணம்: இலங்கை துணைத் தூதரகம்
சென்னை: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது இலங்கை கடற்படை அல்ல. விடுதலைப் புலிகள் போன்ற 3வது சக்தியே காரணம் என்று இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீனவர் முருகன் கொலை தொடர்பாக இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 28ம் தேதி கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான உண்மையான தகவல்களைப் பெறுவதற்காக இந்த சம்பவம் பற்றிய தகவல்களை உடனடியாக இலங்கை கடற்படை பூரண விசாரணைக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில், தமது ரோந்துப் படகுகள் எவையும் அவ்வேளையில் நிலை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கிலும், இலங்கை கடற்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விடுதலைப் புலிகள் போன்ற மூன்றாவது சக்தி ஒன்றின் செயல்பாடாக இது அமைவதற்கும் சாத்தியம் உள்ளது என்பதை நிராகரிப்பதற்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications