சென்னை-நாகர்கோவில்: தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை-நாகர்கோவிலுக்கு 24 மற்றும் 26ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (.0631) இரவு 7.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் பெரம்பூரில் கூடுதலாக நிற்கும்.
மறுமார்க்கம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 25, 27 தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் (0632) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications