தமிழக கிரிக்கெட் அணியில் கரூர் மாணவர்
கரூர்: தமிழக கிரிக்கெட் அணியில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் ராம்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தமிழக கிரிக்கெட் அணிக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு சென்னை சேத்துப்பட்டு கிரிக்கெட் மைதானதில் நடைபெற்றது.
இந்த தேர்வு முகாமில் கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழி காட்டினர்.
இந்தத் தேர்வில், கரூர் பரணி பார்க் பள்ளியில் பயிலும் மாணவர் எஸ்.ராம்குமார் தேர்வு பெற்றுள்ளார்.
செப்டம்பர் மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு இடையேயான தேசிய கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராம்குமார் செல்ல உள்ளார்.
தமிழக அணிக்கு வெளி மாவட்டத்தில் இருந்து தேர்வு பெற்றவர் ராம்குமார் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.
ராம்குமாரின் இந்த சாதனைக்கு கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, மற்றும் கரூர் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி ஆகியோர் பரிசளித்து பாராட்டி வாழ்த்தினர். அப்போது, ராம்குமாரின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications