ஒரே மாதத்தில் 4 போலீஸார் அடுத்தடுத்து மரணம் - பீதி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை ஜங்ஷன் பாலம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மரணமடைந்துள்ளனர். இது போலீசார் மத்தியில் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சிந்துபூந்துறை செல்வியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். ஜங்ஷன் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவர் இறந்தார். அவரது உடலுக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
ஜங்ஷன் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications