For Quick Alerts
For Daily Alerts
Just In
வண்டலூர் பூங்காவில் 3 சிங்க குட்டிகள் அடுத்தடுத்து சாவு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கவிதா என்ற சிங்கத்துக்கு கடந்த ஜூன் 30ம் தேதி 3 குட்டிகள் பிறந்தன.
இதில் ஒரு குட்டி அன்றே இறந்து விட்டது. மற்ற 2 குட்டிகளும் சோர்வாகவே காணப்பட்டன. இதில் அடுத்த ஒரு வாரத்திலேயே இன்னொரு குட்டியும் இறந்துவிட்டது.
இந் நிலையில் நேற்று 3வது குட்டியும் இறந்து விட்டது.
இந்த இரு குட்டிகளும் மிக பலவீனமாக இருந்ததோடு பால் குடிக்காமலும் இருந்துள்ளன. இதனால் அவரை இறந்ததாகத் தெரிகிறது.
Comments
Story first published: Thursday, August 12, 2010, 17:45 [IST]