சிறார் சீர்த்திருத்தப்பள்ளியிலிருந்து 18 சிறுவர்கள் தப்பியோட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து 18 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் சிறுவர்கள் சீர்த்திருத்தப்பள்ளி உள்ளது. பல்வேறு குற்றங்கள் செய்த 35 சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். 35 பேரில் இருந்து ஒரே நேரத்தில் 18 பேர் தப்பிச் சென்றுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் ஜன்னலை உடைத்து தப்பியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தப்பியோடிய 18 சிறுவர்களையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 18 பேர் ஓட்டம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications