ஒரிஸ்ஸா சாலை விபத்தில் தமிழக டிஜிபி லத்திகா சரண் காயம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த சாலை விபததில் தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் காயமடைந்தார்.
அங்கு நடக்கும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க லத்திகா சென்றிருந்தார். அவருடன் மூத்த காவல்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இன்று காலை அவர்கள் சென்ற கார் மீது இன்னொரு கார் மோதியதில் லத்திகாவுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
சிறிய சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் உள்ளார். தான் நலமுடன் இருப்பதாக சென்னை காவல்துறை தலைமையகத்துக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
இன்று மாலை அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications