45 நாள் மீன்பிடிக்க தடை: கரையில் 320 விசைப்படகுகள்- மீன் விலை உயரும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 45 நாட்கள் விசைப்படகு மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடல் பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது. இந்த ஆண்டும் இத்தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடல் பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுளளது. இதனால் தூத்துக்குடியில் உள்ள 320 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த தடையால் மீன் விலை உயரும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications