இந்தியன் வங்கியின் வர்த்தகம் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும்-வங்கித் தலைவர்
நெல்லை இந்தியன் வங்கியின் மொத்த வாணிபம் வரும் 2012 மார்ச் மாதத்திற்குள் 2.25 லட்சம் கோடியாக உயரும் என்று இந்தியன்வங்கித் தலைவர் பசீன் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் பாளை பெருமாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் தலைவர் பசின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிம் பேசியதாவது :
இந்தியன் வங்கியின் நெல்லை மண்டலம் மூலம் 3300 கோடி வணிபம் செய்யப்படுகிறது. மார்ச் 2012க்குள் வங்கியின் மொத்த வணிபம் ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படுவதுடன் 55 கிளைகள், 50 ஏடிஎம்கள் என்ற நிலை எட்டப்படும்.
ஆன்லைனில் கல்விக்கடன்
2012 மார்ச் மாதத்திற்குள் மொத்த வணிபம் 2.25 லட்சம் கோடியாக உயர்த்தப்படுவதுடன் 2 ஆயிரம் கிளைகள், 1400 ஏடிஎம்கள் என்ற நிலை உருவாக்கப்படும். இந்தியன் வங்கியின் மூலம் இதுவரை 3300 கோடியும். நடப்பு ஆண்டில் 600 கோடியும் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லாபகரமான வங்கியாக இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. வங்கி சேவை முழுவதும் ஆன் லைன் மயமாக்கப்பட்டுள்ளதால் கல்வி கடன், வீட்டு கடன் கேட்டு ஆன் லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். சிறுதொழில் கடனுக்கும் விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தியன் வங்கி பணிக்கு புதிதாக 1500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1000 பேர் அலுவலர்கள், 500 பேர் எழுத்தர்கள். 2012 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications