ராணுவப் பொறியாளர்களை வைத்து அணையை ஆராய அச்சுதானந்தன் கோரிக்கை-கோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்திய ராணுவத்தின் பொறியாளர்களை அழைக்க வேண்டும். மிகக் குறைந்த காலத்தில், பேரழிவை வெற்றிகரமாக தடுத்து திருப்பிவிடுவதில் அவர்கள் மட்டுமே வல்லுநர்களாக உள்ளனர்.
அரசு செயல்படுவதில் தாமதம் காட்டினால், லட்சக்கணக்கான மக்கள் பேரழிவு அபாயத்துக்குள் தள்ளப்படுவார்கள். சாதாரண குடிமகனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியக் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது. பொதுமக்கள் நம்பிக்கை கோட்பாட்டின்படி, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
116 ஆண்டுகால அணை உடையும்பட்சத்தில், லட்சக்கணக்கான மக்களைக் பாதுகாக்க போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications