ராவணனே விடுதலையாகும் போது ராசா ஆகக் கூடாதா?... கருணாநிதி கேள்வி
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை ஜாமீன் கோராமல் இருந்து வந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா முதல் முறையாக ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
இதுகுறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், சட்டப்படி எல்லாம் நடக்கும். ராவணன் விடுதலை ஆகும் போது ராசா ஆகக் கூடாதா என்றார்.
கனிமொழி ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல ராசாவுக்கும் வரவேற்பு தரப்படுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, யோசிப்போம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications