மும்பை தாக்குதலில் ஜிண்டால் ஈடுபட்டதை பாக். ஒப்புக் கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உட்பட 10 பேருக்கும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அபு ஜிண்டால்தான் பயிற்சி கொடுத்திருக்கிறான். மும்பை தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்டவர்களில் ஒருவன் அபு ஜிண்டால். அவன் பாகிஸ்தானின் கராச்சியில் செயல்பட்ட மும்பை தாக்குதலுக்கான கட்டுப்பாட்டு அறையில் இருந்திருக்கிறான். அவனுடன் மற்றொரு தீவிரவாதி ஹபீஸ் சயீத்துடம் உடன் இருந்திருக்கிறான். இதற்குப் பிறகாவது பாகிஸ்தான், அபு ஜிண்டால் அந்நாட்டில்தான் இருந்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அபு ஜிண்டால் இந்தியர் என்று பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியிருக்கிறார். உண்மைதான். அபு ஜிண்டால் இந்தியர்தான். ஆனால் அவனுக்கு புகலிடம் கொடுத்தது பாகிஸ்தான் நாடுதான். அவனுக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததும் அந்தநாடுதான் என்றார் அவர்.
சவூதி அரேபியாவில் பதுங்கி இருந்த அபு ஜிண்டால் நாடு கடத்தப்பட்டு டெல்லியில் ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு முகாமை விசாரணை நடத்தி வருகிறது.
-
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications