கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல்
டெல்லி:கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றோர் மீது போலீசார் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்கக்கூடாது எனவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு என்ன?
கடந்த மாதம் 31-ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications