அரசுத் தலைமைக் கொறடாவானார் திருச்சி கிழக்கு அதிமுக எம்.எல்.ஏ மனோகரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு தலைமைக் கொறடாவாக திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அரசு தலைமைக் கொறடாவாக வைகைச் செல்வன் இருந்து வந்தார். இவர் தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து புதிய தலைமைக் கொறடாவாக மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கிறார். நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications