சிகிச்சை பலன் அளிக்காவிட்டால் டாக்டர்கள் பொறுப்பல்ல: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: நோயாளியின் உடல் ஒத்துழைப்பு தர மறுத்து, சிகிச்சை பலன் அளிக்காவிட்டால் டாக்டர்கள் பொறுப்பு அல்ல என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியைச்சேர்ந்த அட்டார் முகமது என்பவர் காசநோய் காரணமாக கவலைக்கிடமான நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி டெல்லியில் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மரணம் அடைந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால், அவர் இறந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் டெல்லி கோர்ட்டு ஒன்றில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், டாக்டர்கள் மீது தவறு இல்லை என்று கூறி, அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து, டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் குடும்பத்தினர் அப்பீல் செய்தனர். அம்மனுவை நீதிபதி காமினி லவு தள்ளுபடி செய்தார். தனது தீர்ப்பில், ‘அதிக அபாயம் நிறைந்த சிகிச்சை முறைக்கு ஒரு டாக்டா அழைக்கப்படுகிறார். அவர் சிகிச்சை அளிக்க நோயாளியின் குடும்பத்தினரும் அனுமதிக்கின்றனர். அந்நிலையில், சிகிச்சையை நோயாளியின் உடல்நிலை ஏற்காவிட்டால், அதற்கு டாக்டர்கள் பொறுப்பு அல்ல. இத்தகைய வழக்குகளில் இருந்து டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications