தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு.. ஜெகன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்!
ஹைதராபாத்: ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது அம்மா விஜயாவும் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சியினரும் ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது போராட்டம் நடைபெற்று வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் செல்வாக்கு மிக்க கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அழக்கில் சிறையில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது எம்.பி. பதவியை ராஜினமா செய்துள்ளார்.
இதேபோல் அவரது அம்மா விஜயாவும் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த இருவரது ராஜினாமாவால் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் போராட்டம் வலுவடையக் கூடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications