விடாமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய ரேட் என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசு அதிகரித்து ரூ.97.43க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று முன்தினம், பெட்ரோல், லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று பெட்ரோல் விலை 25 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலை 27 பைசா உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.19க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாக கட்டுமான பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தபடி உள்ளது.

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசு அதிகரித்து ரூ.97.43க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 22 காசு அதிகரித்து 91.64க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள், சொந்தமாக கார் வைத்திருப்போர் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவீனம் ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. இதை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுக்க காங்கிரஸ் நேற்று போராட்டம் நடத்திய நிலையிலும், விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications