கோர தாண்டவமாடிய யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.
May 28, 2021, 5:44 pm IST
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடி நிவராண நிதி ஒதுக்கீடு - பிரதமர் மோடி உத்தரவு.
ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி அறிவிப்பு.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி.
May 28, 2021, 11:44 am IST
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது.
கேரளாவில் 31ம் தேதி தென்மேற்குப் பருவழை தொடங்க வாய்ப்பு.
வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும்.
வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகளில் 27ஆம்தேதியே பருவமழை தொடங்கிவிட்டது.
யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது.
May 28, 2021, 7:09 am IST
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு.
ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு.
மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் பாதிப்பு.
யாஸ் புயலுக்கு 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோர தாண்டவமாடிய யாஸ் புயலுக்கு ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்
May 27, 2021, 11:25 am IST
குமரி மாவட்டத்தில் தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
May 27, 2021, 11:24 am IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை நீடிக்கிறது
கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
May 27, 2021, 8:54 am IST
மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகளை சேதப்படுத்தியது யாஸ் புயல்.
மேற்கு வங்கம், ஒடிஸாவில் மீட்பு பணிகள் துரிதம்.
கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
கடல் நீரால் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் நீர் மட்டம் இருந்தது
May 27, 2021, 8:13 am IST
ஒடிஸா, மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் 4 பேர் பலி.
மரங்கள் விழுந்தும் வீடுகள் சேதமடைந்தும் இந்த பலி நடந்துள்ளதாக தகவல்.
இரு மாநிலங்களிலிருந்து 20 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்
May 27, 2021, 7:30 am IST
கொல்கத்தா, மேதினிபூர் கிழக்கு மற்றும் மேற்கில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
யாஸ் புயல் அதி தீவிர புயலிலிருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் கொல்கத்தாவில் மழை
May 27, 2021, 6:58 am IST
யாஸ் புயலால் மேற்கு வங்கத்தில் 1,100 கிராமங்களில் வெள்ளநீர்.
ஒடிஸாவில் 120 கிராமங்கள் மழை நீர் மற்றும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டன.
120 கிராம மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
May 27, 2021, 6:41 am IST
தீவிர புயலாக இருந்த யாஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது- இந்திய வானிலை மையம்.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று ஒடிஸா அருகே கரையை கடந்தது.
யாஸ் புயல் நேற்று அதி தீவிர புயலாகவே கரையை கடந்தது.
கரையை கடந்தவுடன் நேற்று மாலை தீவிர புயலாக வலுவிழந்தது.
தீவிர புயலாக வலுவிழந்த யாஸ் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது .
அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் புயல் காற்றழுத்தமாக வலுவிழக்கும்
May 26, 2021, 3:54 pm IST
மண்டபத்தில் இருந்து புறப்படும் .
சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர்; ராமேஸ்வரம் - மண்டுவாடி ஆகிய 2 சிறப்பு ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
May 26, 2021, 3:32 pm IST
ஒடிஷா
யாஸ் புயல் 3 மணிநேரத்துக்குப் பலவீனமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாகும்- வானிலை மையம்
May 26, 2021, 1:27 pm IST
ஒடிஷா
யாஸ் புயல் ஒடிஸாவின் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது
புயல் கரையை கடந்த போது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது
May 26, 2021, 11:57 am IST
மேற்கு வங்கம் மாநிலம் மேதினிபூர் மாவட்டத்தில் திகா பகுதியில் காற்றின் வேகம் அதிகரிப்பு.
மேதினிபூர் பகுதியில் உள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
யாஸ் புயல் பாலசோருக்கு தென் கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது.
புயல் காற்றின் வேகம் மணிக்கு 130- 140 ஆக உள்ளது- இந்திய வானிலை மையம்
#WATCH | West Bengal: Turbulent sea and strong winds witnessed in Digha of Purba Medinipur district.
At 9.30 am #CycloneYaas is about 30 km south-southeast of Balasore (Odisha). Current intensity of the storm is 130-140 kmph, as per IMD. pic.twitter.com/HLSmtsA1c2
யாஸ் புயல் கரையைக் கடப்பதால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
May 26, 2021, 9:40 am IST
மேற்கு வங்காளம்
யாஸ் புயல் சீற்றம் காரணமாக கிழக்கு மிட்னாப்பூரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்
#WATCH | West Bengal: Water from the sea enters residential areas along New Digha Sea Beach in East Midnapore.
Very Severe Cyclonic Storm Yaas centred about 50 km South-Southeast of Balasore (Odisha). Landfall process has commenced around 9 am, says IMD. #CycloneYaaspic.twitter.com/8m667Py8Ec
யாஸ் புயல் இன்று காலை 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது- வானிலை மையம்.
யாஸ் புயல் ஒடிஸாவின் பாலசோர் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது
May 26, 2021, 9:11 am IST
ஒடிஷா
யாஸ் புயல் கரையை கடப்பது தாமதமாகிறது; இன்று காலை 10 மணி முதல் 11 மணி இடையே கரையை கடக்க வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
May 26, 2021, 9:11 am IST
ஒடிஷா
ஒடிஸாவின் கோபால்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.
யாஸ் புயலால் கோபால்பூரில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல்.
யாஸ் புயலால் கடல் கொந்தளிப்புடன் காண்கிறது.
கடல் அருகே சில மீனவர்கள் குழுமியுள்ளனர்
#WATCH | Some fishermen seen near the sea, even as it turns turbulent in Gopalpur of Ganjam district in wake of #CycloneYaas. Meteorological Department, Gopalpur has announced a Yellow alert in the district. pic.twitter.com/Tp5ButvwjX
புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் இந்திய கடற்படை.
மாநில அரசுடன் இணைந்து செயல்பட குர்தாவில் தயாராக உள்ள ஐஎன்எஸ் சில்கா விமானம்
May 26, 2021, 8:01 am IST
ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும் - இந்திய வானிலை மையம்.
ஒடிஸாவின் பாரதீப்பில் கனமழை பெய்யும்.
வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் யாஸ் மையம் கொண்டிருக்கிறது.
தம்ராவிலிருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவில் யாஸ் புயல் மையம்.
பாலசோரிலிருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும் யாஸ் மையம்- இந்திய வானிலை மையம்
#WATCH | Odisha: Paradeep experiences strong winds & heavy rainfall#CycloneYaas lay centred over northwest Bay of Bengal, about 40 km east of Dhamra (Odisha), 90 km south-southwest of Digha (West Bengal) & 90 km south-southeast of Balasore (Odisha), as per IMD update at 6:45 am pic.twitter.com/41jEByvn2b
யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிஸாவில் மரங்கள் வேரோடு சாயும்- இந்திய வானிலை மையம்.
காற்றின் வேகம் அதிகமாக வீசுவதால் யாஸ் புயலால் மின்கம்பங்களும் சாய்ந்து விழும்.
கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு தாக்கம் கடுமையாக இருக்கும்
May 26, 2021, 7:07 am IST
யாஸ் புயல் இன்று கரையை கடப்பதால் காலை 8.30 மணி முதல் கொல்கத்தா விமான நிலையம் மூடல்.
யாஸ் புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது.
யாஸ் கரையை கடக்கும் வரை ஒடிஸாவுக்கு விமான சேவைகள் நிறுத்தம்
May 26, 2021, 7:06 am IST
யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறிய நிலையில் இன்று கரையை கடக்கிறது.
ஒடிஸா, மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
ஒடிஸாவில் பத்ராக் மாவட்டத்தில் தம்ரா துறைமுகம் அருகே இன்று கரையை கடக்கிறது
May 25, 2021, 10:11 pm IST
வங்கக் கடலில் உருவான' யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம்.
தற்போது 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி யாஸ் புயல் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம்.
நாளை பிற்பகல் பாரதீப் சாகர் தீவு இடையே யாஸ்' புயல் கரையை கடக்கிறது .
May 25, 2021, 8:22 pm IST
மேற்கு வங்காளம்
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் கோரத்தாண்டவாமட தொடங்கியது- மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன
West Bengal: Several houses damaged in Naihati and Halisahar of North 24 Paragans district, due to the strong winds that hit the region earlier this evening in the wake of #CycloneYaas. Electricity polls damaged and trees uprooted. Local Police officials are present at the site. pic.twitter.com/kGeAzmllBr
யாஸ் புயல் காரணமாக ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இன்று பகல் 2 மணிமுதல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.
May 25, 2021, 4:33 pm IST
ஒடிஷா
ஒடிஷாவின் தாம்ரா துறைமுகம் அருகே யாஸ் புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
May 25, 2021, 4:32 pm IST
மேற்கு வங்காளம்
யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்: முதல்வர் மமதா பானர்ஜி
READ MORE
12:24 PM, 22 May
யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் யாஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லது. 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
12:24 PM, 22 May
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருச்சி மிக கனமழை பெய்யும்.
12:24 PM, 22 May
யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்கள், அந்தமான் நிகோபாா் தீவுகளில் பரவலாக மழை பெய்து வெள்ளம் ஏற்படக்கூடும்.
12:24 PM, 22 May
யாஸ் புயல் காரணமாக சென்னை உட்பட வட தமிழக உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
1:28 PM, 22 May
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை தொடர வாய்ப்பு.
தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
1:34 PM, 22 May
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. நெல்லை, தேனி உட்பட, மேற்கு தொடர்ச்சி மலையோர பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
2:32 PM, 22 May
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும்.
26ஆம் தேதி ஒடிசா பங்களாதேஷ் இடையே புயல் கரையைக் கடக்கும்.
தென்மேற்குப் பருவமழை அந்தமான் தீவுகளில் முழுமையாக முன்னேறியுள்ளது.
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
வெப்பசலனம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை
7:56 AM, 23 May
தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருகிறது
6:49 PM, 23 May
யாஸ் புயல் காரணமாக நாகை, கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுவை, காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
எண்ணுர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுப்பெறுகிறது
7:39 AM, 24 May
வங்கக் கடலில் உருவாகிறது யாஸ் புயல் 26ஆம்தேதி கரையை கடக்கும் என அறிவிப்பு.
யாஸ் புயல் காரணமாக பேரிடர் மேலாண்மைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கொல்கத்தா, வாரணாசியில் மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பாட்னா, கொல்கத்தா, அரக்கோணம் முதல் போர்ட் பிளேர் வரையிலும் மீட்பு ஏற்பாடுகள் தயா
Airlift of 21T of #HADR eqpt & 334 personnel of @NDRFHQ by 5xC-130 aircraft from Patna & Varanasi to Kolkata and Arakkonam to Port Blair is currently underway. #IAF has airlifted 606 personnel and 57T load of NDRF since 21 May, to mitigate the cyclone effect. pic.twitter.com/CrhmhJAwX3
யாஸ் புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் விமானப்படை களமிறங்கியுள்ளது.
நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
606 மீட்புப்படை வீரர்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விரைந்துள்ளனர்
7:58 AM, 24 May
யாஸ் புயல் எதிரொலி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து.
25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவிப்பு.
சென்டிரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரயில் ரத்து.
தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரயில் ரத்து.
பெங்களூரு, எர்ணாகும், திருவனந்தபுரம், கவுகாத்தி நகரங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து.
பூரி, பாட்னா, அகர்தலா நகரங்களில் இருந்து புறப்படும் ரயில்களும் இன்று முதல் ரத்து
Eastern Railway suspends 25 trains between May 24 and 29 in view of cyclone Yaas
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
யாஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் ஒடிசா மேற்கு வங்கம் இடையே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என அறிவிப்பு
9:17 AM, 24 May
வங்கக் கடலில் உருவானது யாஸ் புயல்
10:28 AM, 24 May
மே 26-ந் தேதி ஒடிஷா-மேற்கு வங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடக்கு- வானிலை மையம்
10:28 AM, 24 May
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஒடிஷா, ஆந்திரா, மேற்கு வங்க முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை
10:29 AM, 24 May
யாஸ் புயல் கரையை கடக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒடிஷாவின் 10 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு
7:07 AM, 25 May
யாஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் .
மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் கடலோர பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவிப்பு
ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது யாஸ் புயல்
11:05 AM, 25 May
இன்று மாலை அதி தீவிர புயலாக யாஸ் புயல் வலுவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2:07 PM, 25 May
வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர புயல் அடுத்த அதிதீவிரமாக வலுவடைந்தது.
யாஸ் புயல் பாரதீப் – சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையை கடக்கும் என அறிவிப்பு
4:32 PM, 25 May
யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்: முதல்வர் மமதா பானர்ஜி
4:33 PM, 25 May
ஒடிஷாவின் தாம்ரா துறைமுகம் அருகே யாஸ் புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4:51 PM, 25 May
யாஸ் புயல் காரணமாக ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இன்று பகல் 2 மணிமுதல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.
4:51 PM, 25 May
யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் கோரத்தாண்டவாமட தொடங்கியது- மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன
West Bengal: Several houses damaged in Naihati and Halisahar of North 24 Paragans district, due to the strong winds that hit the region earlier this evening in the wake of #CycloneYaas. Electricity polls damaged and trees uprooted. Local Police officials are present at the site. pic.twitter.com/kGeAzmllBr
வங்கக் கடலில் உருவான' யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம்.
தற்போது 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி யாஸ் புயல் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம்.
நாளை பிற்பகல் பாரதீப் சாகர் தீவு இடையே யாஸ்' புயல் கரையை கடக்கிறது .
7:06 AM, 26 May
யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறிய நிலையில் இன்று கரையை கடக்கிறது.
ஒடிஸா, மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
ஒடிஸாவில் பத்ராக் மாவட்டத்தில் தம்ரா துறைமுகம் அருகே இன்று கரையை கடக்கிறது
Cyclone Yaas (யாஸ் புயல்) LIVE Tracking in Tamil: Check the Yaas Puyal live tracking status, current location, speed, path, landafall, rain alerts and latest news updates in Tamil. யாஸ் புயல் தற்போதைய நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.