காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு- 3 பேர் பலி; 16 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் தீவிரவாதிகளை அனுப்பியும் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல்களை தூண்டியும் விட்டு வருகிறது.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிரோடு பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ். புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. ஆர்.எஸ். புரா மற்றும் அர்னியா செக்டாரில் துப்பாக்கி மற்றும் மோட்டார் பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திஉள்ளது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடபெற்று வருகிறது.
Three killed, 16 injured in shelling by Pakistani troops along IB in Jammu district: Officials.
— Press Trust of India (@PTI_News) August 28, 2015 பாகிஸ்தான் ராணுவமானது பொதுமக்களின் குடியிருப்பு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications