உடைந்த காலை, நோயாளிக்கு தலையணையாக கொடுத்த மருத்துவமனை.. உ.பி.யில் கொடூரம்
உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தலையணை இல்லாததால் அதே நோயாளியின் உடைந்த காலை தலைகாணியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தலையணை இல்லாததால் அதே நோயாளியின் உடைந்த காலை தலைகாணியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஜான்சி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. விபத்தில் கான்ஷியாம் என்ற நபரின் கால் விபத்தில் உடைந்து விழுந்து இருக்கிறது.
தலையணை இல்லாத காரணத்தால் அவரது உடைந்த காலையே தலைகாணியாக அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளி பேருந்து
கான்ஷியாம் உதவியாளராக வேலை பார்க்கும் பள்ளி வாகனம் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் 25 குழந்தைகள் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள். கான்ஷியாம் கால் அந்த இடத்திலேயே உடைந்து தனியாக வந்து இருக்கிறது.

கொடுமை
இந்த நிலையில் எல்லோரும் உடனடியாக அங்கு இருக்கும் ஜான்சி மருத்துவ கல்லூரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்போதுதான் கான்ஷியாமிற்கு தலைகாணிக்கு பதில் அவரது காலையே தலையணையாக பயன்படுத்த கொடுத்து இருக்கிறார்கள்.

கண்டுகொள்ளவில்லை
கான்ஷியாமின் குடும்பத்தினர் வந்து தலையணை கேட்டும் அவர்கள் இல்லை என்று கூறியுள்ளார்கள். மொத்தமாக 4 மணி நேரம் இப்படியே செய்து இருக்கிறார்கள். பின் கான்ஷியாமின் குடும்பத்தினரே வெளியே சென்று தலையணை வாங்கி வந்துள்ளார்கள்.

பல நோயாளிகள்
உத்தர பிரதேசத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் இதுதான் மிகவும் சிறந்த மருத்துவமனை என்று கூறப்படுகிறது. முக்கியமாக இதற்கு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்கள்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications