பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்... அமைச்சர் கிரண் ரிஜூ வருத்தம்
Subscribe to Oneindia Tamil
போபால்: இந்தியாவில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூ தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 23 ஆவது அகில இந்திய தடய அறிவியல் கழக தொடக்க விழாவில் கலந்து கொண்ட கிரண் ரிஜூ பேசும்போது, "பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது குற்ற வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய அதிகாரிகள் தவறிவிடக் கூடாது. தீர்வுகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்.
வருங்காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குற்றங்களையும் தடுக்க வேண்டிய முயற்சிகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்வதே இதிலிருந்து மீள்வதற்கான வழி" என்றார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications