பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை.. மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
டெல்லி: பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்தவர்கள் மீதும், மாடுகளை இறைச்சிக்காக வெட்ட வாகனங்களில் அடைத்து செல்பவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

கண்மூடித்தனமாக தாக்கியதால் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வன்முறை தீர்வாகாது என்ற அவ்வப்போது தெரிவித்து வருகின்றார்.
எனினும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய மோடி, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications