இஸ் இட் லைவ்?.. ஆடிப் போன சசிகலா புஷ்பா!
ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் மீது கடுமையான கண்டனங்களை அள்ளிவீசிவிட்டு இந்த பேட்டி நேரலையா என்று சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியதற்கு நிருபர்கள் ஆம் என்றதும் அப்படிய
டெல்லி: அதிமுகவின் இரு அணியின் நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்த சசிகலா புஷ்பா, இந்த பேட்டி நேரலையா என்று கேட்டு ஆம் என்றதும் அதிர்ந்து போனார்.
அதிமுக இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் குறித்து டெல்லியி ல் சசிகலா புஷ்பா எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வத்தை நம்பி அவர் பின்னால் சென்ற தமிழக மக்களுக்கு உச்சக்கட்ட துரோகத்தை அவர் செய்து விட்டார். அந்த புண்ணியவதியின் சமாதியில் தியானம் செய்துவிட்டு பச்சை துரோகம் செய்துவிட்டார்.

முதல்வர், அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள். வருமான வரித்துறை நடத்திய ரெய்டுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்தார். இப்படி காவல்துறையும் ஊழலில் ஊறிவிட்டதால் டிடிவி தினகரன் வழக்கை தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றார்.
மேலும் விவசாயிகளையும், திருப்பூர் காவல்துறை ஏடிஎஸ்பி பாண்டியராஜனையும் ஒருமையில் பேசிய சசிகலா புஷ்பா பேட்டி நிறைவடைந்ததும் இஸ் இட் லைவ், இது நேரலையா என்று கேட்டதற்கு செய்தியாளர்கள் ஆம் என்றதும் ஆடி போய்விட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications