மேற்கு வங்கத்தில் 'நேதாஜி பட்டாலியன்' போலீஸ் படை... மம்தா பானர்ஜி அசத்தல் அறிவிப்பு!
கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் படையில் 'நேதாஜி பட்டாலியன்' படை பிரிவு புதிதாக உருவாக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டசபையில் அறிவித்தார்.
ரூ.2,99,688 கோடி மதிப்பில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளியேறினர்.

பாஜகவின் தீராத ஆசை
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எப்படியவாது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.

அடுத்தடுத்து விலகல்
இந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதன் முதலாக கவர்னர் உரையின்றி சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. மாநில நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நல பிரச்சினைகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதன் முதலாக கவர்னர் உரையின்றி சட்டசபை படஜெட் கூட்டம் நடைபெற்றது. மாநில நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நல பிரசினைகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

நேதாஜி பட்டாலியன் படை
ரூ.2,99,688 கோடி மதிப்பில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். கொல்கத்தா போலீஸ் படையில் 'நேதாஜி பட்டாலியன்' படை பிரிவு புதிதாக உருவாக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கும் சாலை வரி தள்ளுபடி செய்வதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

பாஜக வெளிநடப்பு
மேலும் துர்காபூரில் உள்ள ஆண்டல் விமான நிலையம் சர்வதேச விமானமாக அபிவிருத்தி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மம்தா பானர்ஜி வெளியிட்டார். மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளியேறினர். ''இது மிகவும் சோகமான சம்பவம். இதை நான் கண்டிக்கிறேன்'' என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications