இந்தியாவில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லை... பீதி வேண்டாம்: ஜே.பி.நட்டா
டெல்லி: இந்தியாவில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் மக்கள் இது குறித்து பீதியடைய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 23 நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். ஜிக்கா வைரஸ் டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.

ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் கண்கள் சிவப்பாகுதல், காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, ஆகியவை ஏற்படும். அந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களில் சரியாகிவிடும். ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை
இதுதொடர்பாக அமைச்சர் நட்டா கூறியதாவது, இந்தியாவில் இதுவரை ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை. ஜிக்கா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு முறைகள் கொண்ட விளக்கவுரை, மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும்
தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜிக்கா வைரஸ் தாக்குதலை சமாளிக்க மத்திய அரசு முழு வீ்ச்சில் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். பிரேசிலில் மட்டும் 4000 குழந்தைகளுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications