கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி.. பின்வயிற்றில் குண்டு பாய்ந்தும் குழந்தை பெற்ற அதிசயம்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது.
காஷ்மீர்: காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்து இருக்கிறது. அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.
இதில் அங்கு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குண்டால் அடிபட்டு உள்ளது. இதில் அந்த பெண்ணுக்கு அதிசயமாக குழந்தை பிறந்துள்ளது.

மரணம்
இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கர்ப்பிணி
இதில் அங்கு நின்ற 35 வயது பெண்ணுக்கும் குண்டடி பட்டது. அந்த பெண் கர்ப்பிணி ஆவார். சரியாக அவர் பின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
|
குழந்தை
இந்த அதிர்ச்சியில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால் டாக்டர்கள் முதலில் குழந்தை வெளியே எடுத்துள்ளார்கள். அந்த குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படவில்லை. இந்த குழந்தை 2.5 கிலோ எடை இருந்துள்ளது.

தீவிர சிகிச்சை
அதற்கு அடுத்து அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடந்துள்ளது. பின் வெற்றிகரமாக அந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தற்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications