தேர்தல் முடிந்த பிறகு வாத்ரா நில பேரம் குறித்து ராஜஸ்தான் அரசு விசாரிக்கும்: பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு ராஜஸ்தானில் ராபர்ட் வாத்ராவின் நிலபேர விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு வசுந்தரா ராஜி முதல்வராக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா செய்த நில பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் அமைதியாக இருப்பது நிச்சயம் ஏதோ உள்ளது என்பதையே உணர்த்துகிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.
நில பேர ஊழல் குறித்து காங்கிரஸ் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் இல்லை என்றால் வாத்ராவுக்கு எதிராத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக அவதூறு வழக்கை சோனியா தொடர வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,
பிரியங்கா காந்தி காரசாரமாக பிரச்சாரம் செய்வதை பார்த்து பாஜக பயந்துவிட்டது. ரேபரேலி மற்றும் அமேதியில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications