கர்நாடகா ஆளுநர் நியமனத்தில் மரபை பின்பற்றாத மத்திய அரசு: சித்தராமையா புகார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகா ஆளுநர் நியமனத்தில் மத்திய அரசு மரபை பின்பற்றவில்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று சித்தராமையா கூறியதாவது:
கர்நாடக ஆளுநராக வஜுபாய் வாலாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆளுநர் நியமனத்தில் அந்தந்த மாநில முதல்வர்களின் கருத்தறிவது மரபு.

ஆனால், வஜுபாய் ருதபாய் வாலா நியமனத்தில் மத்திய அரசு என்னிடம் கருத்து கேட்கவில்லை. ஆளுநராக யார் நியமிக்கப்பட்டாலும் அதை வரவேற்போம். ஆனால், மரபைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications