எம்.பி., எம்.எல்.ஏ., மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்.. உச்சநீதிமன்றம் அனுமதி
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
டெல்லி : எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தண்டிக்கப்படவர்கள் தேர்தல்களில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கக் கோரும் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஏன் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இதில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஆறு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கபடும் என்று என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.இந்நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் தமிழகம் ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், அவை மார்ச் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுவதும் 1581 வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ளதாகவும், அவை ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications