ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நாளை தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் டெல்லி வருகையைக் கண்டித்து பெங்களூரில் தமிழ் அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
டெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க உள்ளார்.
இதைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நாளை மறுநாள் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து பெங்களூர் நகரசபை முன்பாக (Puttannashetty Town Hall) நாளை மாலை 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் இயக்கத்தின் கர்நாடக கிளை மற்றும் கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications