குடிபோதையில் உபேர் டிரைவரை தாக்கிய இந்திய வம்சவளி பெண் டாக்டர் டிஸ்மிஸ்
மியாமி: அமெரிக்காவில் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரைத் தாக்கிய இந்திய வம்சவாளி பெண் டாக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மயாமி நகரில் டாக்டராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஸ்ஸான் (30). கடந்த ஜனவரி மாதம் அவர் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரை வம்பிழுத்து, தாக்குவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நீண்ட விடுமுறையில் போய் விட்டார் அஞ்சலி. தற்போது அவர் பணியை விட்டு அவர் வேலை பார்த்து வந்த ஜாக்சன் மருத்துவ மையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் தனது நீக்கத்தை எதிர்த்து அவர் அப்பீல் செய்யலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் வேலை பார்த்த வந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்சி டிரைவர் மற்றும் அவரது காரைத் தாக்கியது குறித்த வீடியோ வெளியான பின், அஞ்சலிக்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இதனால் தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications