பாக். பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு... உயர்மட்ட கூட்டத்துக்கு நவாஷ் ஷெரீப் அழைப்பு
கராச்சி: பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளரான 47 வயது ஹமீத் மிர் நேற்று கராச்சி விமான நிலையம் அருகே காரில் சென்ற போது மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
இவருக்கு ஏற்கனவே தலீபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அலுவலகம் சென்று கொண்டிருந்த ஹமீத் மீது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த ஹமித் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் கராச்சி நகரில் பதற்றம் நிலவுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது தொடர்பாக பரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக இன்று உயர் மட்ட குழு கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குற்றவாளிவாளிகளை அடையாளம் காண உதவுபவர்களுக்கு ரூ 50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications