அறியாமல் 'எல்லை மீறிய' சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை தெரியாமல் கடந்து விட்ட 13 வயது இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணும் இந்திய அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்து மனிதநேயம் காண்பித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் ஜான்நாகர் கிராமத்தை சேர்ந்த மன்சார் ஹூசைன் என்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன், குயீ ரட்டா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த நவம்பர் 14ம் தேதி தவறுதலாக கடந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அவரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கண்டுள்ளனர். உளவாளியாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் முதல்கட்ட விசாரணைகளை சிறுவனிடம் நடத்தினர். அப்போது சிறுவன் அறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை விடுவிக்க ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஷகோதி- உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருணை இன்றி எல்லையில் உள்ள அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் மனிதாபிமான அடிப்படையில் சிறுவனை திரும்பிச் செல்ல அனுமதித்துள்ளது பாராட்டுவதாக அமைந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications