இந்தியாவிற்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்.. உள்ளே இருந்த 'முக்கிய நபர்' யார் தெரியுமா?
இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இருந்தது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய தலைவர் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இருந்தது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய தலைவர் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று மதியம் இந்தியாவின் காஷ்மீர் எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் நுழைந்து இருக்கிறது. காஷ்மீரின் பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் இந்த அத்துமீறலை நிகழ்த்தி உள்ளது.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
[ அட்டகாசமான அக்டோபர் மாதம்... யாருக்கு பணவரவு? ரொமான்ஸ் எந்த ராசிக்கு? ]

என்ன நடந்தது
சரியாக 12.05 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் முதலில் இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் 30 நிமிடம் இந்திய எல்லைக்குள்தான் சுற்றி இருக்கிறது. அந்த ஹெலிகாப்டர் உள்ளே வருவது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. கடைசியாக இந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரை நோக்கி சென்றுள்ளது.
|
சுட்டு வீழ்த்த முயற்சி
இந்திய ராணுவ வீரர்கள் அதை சுட முயற்சி செய்து இருக்கிறார்கள். கால் மணி நேரம் இப்படி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

யார் இவர்?
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிக முக்கியமான தலைவர் ஆவார். இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது.

என்ன செய்கிறார்
இவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்து இருக்கும் காஷ்மீரின் பிரதமர் என்று அழைக்கப்படுகிறார். அங்கு இருக்கும் பகுதிகளை பார்வையிட இவர் வந்துள்ளார். இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று பாகிஸ்தான் செய்தி சேனல்கள் உறுதிபடுத்தி இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications