கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை: தமிழகத்தில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில் லாரி டிரைவர் கவலைக்கிடமாக உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று மதுராந்தகத்தை அடுத்த தொழுபேடு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து கார் மீது பின்புறமாக மோதியது.

மோதிய வேகத்தில் அருகிர் இருந்த ஏரியில் கார் தலைகீழாக கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி, தினேஷ், பிரபாவதி, ராதிகா, இளம்பரிதி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி நாலாட்டின் புதூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் உட்பட ஜந்து பேர் பலியாகினர் . லாரி டிரைவர் கிளினர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications