மீன்பிடித் தடைக் காலம் முடிந்தது... மீன் வரத்து அதிகம்.. மீனவர்கள் குஷி
தமிழகத்தில் கடந்த 61 நாட்களாக நீடித்த மீன்பிடித் தடைக் காலம் நீங்கியதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 15 கடலோர மாவட்டங்களில் கடந்த 61 நாட்களாக இருந்த மீன்பிடித்தடைக் காலம் நேற்றோடு முடிந்தது.
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட மீனவர்களும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

தடைக்காலம் முடிவடைந்ததால் ராமேஸ்வரம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று பகலிலேயே ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் தமிழக கடலோர மீன் மார்கெட்டுகளுக்கு அதிக அளவில் கடல் மீன்கள் வந்து குவியும் என்பதால் மீன்களின் தற்போதைய விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு விலை குறைவு ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள் மீன் வியாபாரிகள்.
தமிழகத்தில் தற்போது, நடைமுறையில் உள்ள மீன்பிடித் தடைக் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும், மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், விசைப்படகுகளை பராமரிக்க ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பது மீனவர்கள் கோரிக்கை.
ஆனால் மாநில அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த தடைக்காலத்திலாவது மாநில அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மீனவர்கள்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications