ஓகி புயல் இடைக்கால நிவாரணம்: தமிழகத்திற்கு ரூ. 133 கோடி மட்டுமே!
ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ. 280 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்த நிலையில் இன்று ரூ. 133 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாளை மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் நிவாரணம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. பல மீனவர்கள் காணாமல் போயினர். பலர் வீடுளை இழந்தனர். விவசாயம் முற்றிலும் முடங்கிப் போனது. மீனவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் இடைக்கால நிவாரணமாக வெறும் 133 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications