ஓகி புயல் இடைக்கால நிவாரணம்: தமிழகத்திற்கு ரூ. 133 கோடி மட்டுமே!
ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ. 280 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்த நிலையில் இன்று ரூ. 133 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாளை மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் நிவாரணம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. பல மீனவர்கள் காணாமல் போயினர். பலர் வீடுளை இழந்தனர். விவசாயம் முற்றிலும் முடங்கிப் போனது. மீனவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் இடைக்கால நிவாரணமாக வெறும் 133 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications