தமிழர்களுக்கு இன்னொரு அடி.. ஆதிச்சநல்லூர் மறு அகழாய்வுத் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு!
நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய திட்டம் இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
Recommended Video

மதுரை: நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் மறு அகழாய்வு செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே பதில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு பணிகளை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறி இருந்தது. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் கூறி இருந்தனர்.
மத்திய அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் அகழ்வாய்வு பணிகளைத் தொடர் அரசுக்கு விருப்பம் இல்லை எனவே தமிழக அரசு ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர். கடந்த 2004ன் போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடக்கவில்லையே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வு பொருட்களின் வயதை கணக்கில் எடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு அனுப்ப நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கீழடியில் மறுஅகழாய்வு செய்ய மத்திய அரசு விரும்பாததால் திட்டம் கைவிடப்பட்டது போல ஆதிச்சநல்லூரிலும் நடந்துவிடக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications